|
|
 |
கருவிலே திருவுடைய நல்லறிவா ளர்தமது கனிவான நட்பு வேண்டும்
காசுபண ஆசைகளில் வேசியரைப்
போலாடிக் கறவாத புத்தி வேண்டும்
|
வேலாக நிற்பவனாம் வேதனைகள்
தீர்ப்பவனாம் வற்றாத அருட்கடலாய்
வளமனைத்தும் தருபவனாம்
வணங்குபவர் வாழ்க்கையினில்
வழித்துணையாய் வருபவனாம் சங்கடங்கள் தீர்ப்பவனாம் செளபாக்கியம்
தருபவனாம் சண்முகனே கதியென்று சத்தியமாய் வழிப்பட்டால் சந்ததிகள் வாழவைப்பான் சிங்கைநகர்
தெண்டபாணி.
|
 |
|